மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, சிறையில் இருந்த போது காவல்துறையின் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினேன் என முதல்வர் பேச்சு.
சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில கல்லூரியின் அரசியல் அறிவியல் படித்தேன்.
மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, சிறையில் இருந்த போது காவல்துறையின் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் ‘கலைஞர்’ பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…