நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பையை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாராக உள்ளார்.
இந்நிறுவனம் மத்திய, மாநில அரசுகளிடம் கட்டுமான ஒப்பந்தம் பெற்று தமிழகத்தில் பல பகுதிகளில் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பிஎஸ்கே குழும உரிமையாளர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 3 நாளாக நடத்திய சோதனையில் ரூ.14 கோடி பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
மேலும் பிஎஸ்கே குழுமம் ரூ 118 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…