பொருளாதாரத்தில் ஓய்ந்தாங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு….!!!

Default Image

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10%  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு 10% கூடுதல் ஐடா ஒதுக்கீடு தர நாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்