விளம்பர பதாகை மோதி விபத்து : பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!

Published by
பால முருகன்

சென்னை : திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் அப்துல் சாஜித் என்பது தெரிய வந்துள்ளது. அப்துல் சாஜித் பெற்றோரிடம் அடம்பிடித்துக் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதியதாக பைக் ஒன்றை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இதற்கு முன்னதாகவும் அப்துல் சாஜித் விபத்தில் சிக்கியுள்ளார். ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட பைக் விபத்தில் கோமா நிலையில் இருந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்தான் குணமடைந்துள்ளார்.

இந்த சூழலில், திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் அருகே இன்று சென்று கொன்டு இருந்த நிலையில், முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

2 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

2 hours ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

3 hours ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

4 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

4 hours ago