கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதே போல ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. அதில் மிதமான மழை.கனமழை என மாறி மாறி பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில் 93 மிமீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் ஈரோட்டில் 50மிமீ மழையும், கொடுமுடியில் 67மிமீ, மொடக்குறிச்சியில் 63மிமீ, பெருந்துறையில் 54மிமீ, எலந்த குட்டைமேட்டில் 52.60மிமீ, நம்பியூரில் 52மிமீ, கவுந்தப்பாடியில் 49.20மிமீ, கொடிவேரியில் 45மிமீ, பவானியில் 44.4மிமீ, அம்மாபேட்டையில் 39.40மிமீ, சத்தியமங்கலத்தில் 37மிமீ, பவானிசாகரில் 34.80மிமீ, கோபியில் 32மிமீ, வரட்டு பள்ளம் பகுதியில் 31.60மிமீ, குண்டேரி பள்ளம் பகுதியில் 28.60 மிமீ மழை என மொத்தமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…