மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக கட்சி துணை செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன் இவருடைய தலைமையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி வந்த தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட கட்சி ஆரம்பத்தில் என்னவோ அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
டிடிவி தினகரனால் கூவத்தூர் முதல் தற்போது tதகுதி நீக்கம் வரை பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டதுதற்போது நடைபெற்ற தேர்தலில் அமமுக தோல்வியை தழுவியது.இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக தனது சாமான்களை காலி செய்து வருகின்றனர் என்பது அண்மையில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை எல்லாம் அனைவரும் உற்று நோக்கி வருகிறோம்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்ககது
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…