முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு எதிராக சுயேட்சையாக நின்று டிடிவி.தினகரன் வெற்றிபெற்றார். அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலின் போது அமமுக எனும் கட்சியை தொடங்கி களமிறங்கினார். அதில் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும், கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றார்.
அதன் பிறகு நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சி காணாமல் போய்விட்டது என அரசியல் வட்டாரத்தில் பேசி வந்தனர். அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சியில் ஐக்கியமானார்கள்.
அதன் பிறகான தற்போது நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அடுத்தபடியாக 95 ஊராட்சி ஒன்றியங்களை அமமுக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இது பிரதான கட்சிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…