அம்மி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட பாமக மகளீர் அணி தலைவி!

Published by
Sulai

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் நிர்மலா.இவர் தனது கணவரை இழந்த பின்பு தனது தாயுடன் அரக்கோணம் அருகில் உள்ள சின்னகைனூரில் வசித்து வருகிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது வழக்கம்.ஆனால் இவர்கள் சமீபத்தில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.அவரின் அருகில் ஒரு அம்மிக்கல்லும் ரெத்தக்கறையுடன் இருந்துள்ளது.அவரின் தாய் காயங்களுடன் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்பு அவரின் தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த கொலை சம்பவம் காரணமாக மூன்று தனிப்படை பிரிவினரை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago