கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.
இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது வழியில், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார். இட்லி, தோசை மற்றும் மிளகு ரசம் ஆகியவற்றை உட்கொண்டார். பின் தோசை நன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும் உணவு உட்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…