மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ஆம் தேதி, சென்னைக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்கத்தில் பெரும்பாலான காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளதாம். அடுத்தடுத்து நிகழப்போகும் அரசியல் நிகழ்வுகளில் என்ன நடக்க உள்ளது என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…