மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ஆம் தேதி, சென்னைக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்கத்தில் பெரும்பாலான காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளதாம். அடுத்தடுத்து நிகழப்போகும் அரசியல் நிகழ்வுகளில் என்ன நடக்க உள்ளது என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…