செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து.!

Default Image

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் தீ பிடித்துள்ளது. ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.

மேலும் வாகனத்திலோ, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்திலோ யாரும் இல்லை. எனவே எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த விசாரணையை செங்கல்பட்டு போலீசார் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்