இந்தாண்டு முதல்வருக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவ்வாறு விருதுகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணன் அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால் அவர்களுக்கும், காயிதேமில்லத் பிறை விருது அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமது அவர்களுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமி அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதோ அந்த அறிவிப்பு பதிவு,
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…