அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது தாய்மடி அல்ல பேய் மடியே என்று அமமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமமுக வில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இன்று இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக, அமமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் கூறுகையில், இன்று டிடிவி தினகரன் தலைமையில் இருக்கும் அமமுக கட்சியானது தாய்மடி அல்ல என்றும் அது ஒரு பேய்மடி என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கட்சி தொடங்கிய போது அவருடன் இருந்த முக்கியமான தலைவர்களுக்குள் நாஞ்சில் சம்பத் அவரும் ஒருவர். பின்னர், அமமுக இருந்து விலகி அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது தங்க.தமிழ்ச்செல்வன் விலகிய நிலையில், டிடிவி யின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இன்னும் நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து விலகி வருவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…