மேலும் ஒரு போதை மாத்திரை கும்பல் கைது; டெல்லி சென்ற தனிப்படை..!

Published by
murugan

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கொண்ட மேலும் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியை சார்ந்த முகமது ஷா, ராயப்பேட்டையை சார்ந்த அத்னின் அலி,  குரோம்பேட்டை சேர்ந்த முகமது முதர்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 50 அட்டை போதை மாத்திரைகள், 20 பாட்டில் டானிக்குகள், ஒரு கத்தி, டம்மி துப்பாக்கிகளை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி சென்ற தனிப்படை போலீசார்:

போதை மாத்திரை விற்பனை கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளது. கடந்த 16-ம் தேதி போதை மாத்திரை விற்பனை தொடர்பாக பெண் உட்பட ஆறு பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லியிலிருந்து பார்சல் மூலமாக போதை மாத்திரைகள் சென்னை வந்தது தெரியவந்துள்ளது.

இதனால், சென்னைக்கு போதை மாத்திரைகளை அனுப்பிய சச்சின் யாதவை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

25 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

53 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

1 hour ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago