சர்வ வல்லமை பெற்ற தலைவர்கள்  தமிழகத்தில் இல்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

சர்வ வல்லமை பெற்ற தலைவர்கள்  தமிழகத்தில் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர, சர்வ வல்லமை பெற்றவர்களாக இல்லை. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை எந்த கட்சியிடமும் பேசவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்