சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை முதல் மாலை வரை இயங்கலாம் .!

Default Image

சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வர இயங்க அனுமதி.

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு நாளை இரவு முடிவடையவுள்ள நிலையில், அங்கு ஜூலை-6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது தமிழக அரசு காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வர இயங்க அனுமதி அளித்துள்ளது. அதாவது சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்