மாற்றுத்திறனாளி பெண் கருவை கலைக்க அனுமதி.!

Published by
Dinasuvadu desk
  • தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது  மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி  பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்தார்.
  • குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை . எனவே கருவை கலைக்கவும் அனுமதி வேண்டும் என மாற்றுத்திறனாளி  தாய் மனு தாக்கல் செய்து இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் உள்ளார்.நான் வெளியில் சென்ற போது பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் எனது மகள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையெடுத்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அவர்கள் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை. எனவே கருவை கலைக்கவும் , தேவையான சிகிக்சை கொடுக்கவும்  எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறினார்.

இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று விசாரித்தனர். அப்போது கருவை கலைக்கலாம் என டீன் பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கருவை கலைக்க  நீதிபதி அனுமதி கொடுத்தார்.மேலும் சிசுவின் டிஎன்ஏவை பாதுகாத்து வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

20 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago