தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி…! தடை கோரி மனு …!

Default Image

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில்  தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில்  புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இவரின் முறையீட்டை  மதியம் 1 மணிக்கு விசாரிக்கிறது உயர்நீதிமன்ற கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்