திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் முழக்கம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
விசிக வின் அவசர ஆலோசனை கூட்டம் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே சென்னை மாவட்ட நிர்வாகிகள் 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று முழக்க மிட்டனர்.இதனையடுத்து வெளியே வந்த திருமாவளவன் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் .
இதனிடையே திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.சற்று நேரத்தில் திமுக-விசிக இடையேயான தொகுதி பங்கீடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …