விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது.
இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். ஹெக்டேருக்கு 1750 ரூபாய் வீதம் 3112 ஹெக்டேருக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025