நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம், நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்.இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், இது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினி எந்த அடிப்படையில், இ-பாஸ் பெற்றார் என்பதை ஆய்வு செய்தால் தான் தெரியும் என ஜெயகுமார் கூறினார்.
பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி சுமூகமாகவே இருக்கிறது கூட்டணியில் எந்த இடையூறும் இல்லை எனறார. மேலும் கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…