தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள் என அண்ணாமலை பேச்சு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அரசியல்வாதிகளாக வைத்து பார்க்க வேண்டிய சாபக்கேட்டில் நாம் இருக்கிறோம்.
ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள். பாஜகவை எதிர்க்கிறேன் என்பதற்காக முட்டாள்தனமான, அபாண்டமான கருத்துக்களை கூறாக கூடாது. இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுபவர்களை மூடர் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும். மதவாத கட்சி திமுகவா? பாஜக? ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் மதவாத கட்சியா? நாங்கள் மதவாத கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…