தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட்ட அனைத்து இடங்களும் முழுமையாய் நிறைவு பெற்றதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் 5 ம் தேதி வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள 3,968 மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான இடங்களுக்கு விண்ணப்பித்து அதன் படி கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
ரேண்டம் எண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை அனைத்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…