அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகள் -காவிரி விவகாரம்…!!

Default Image

காவிரி விவகாரம் குறித்து அணைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில்,

இன்னும் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

தண்ணீர் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177 டி.எம்.சியாக குறைத்ததை பற்றி எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று முன்னெடுத்து செல்ல வேண்டும்.

அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளையும் சேர்த்து விரைவில் பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்