அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாகிகள்/ மண்டல அமைப்புச் செயலாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் உறுப்பினர்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் விதி எண் 14,பிரிவு 4ன் படி, கட்சியின் ஆறாவது பொதுக்கூட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பொதுக்குழு நிகழ்வுகளைச் சிறப்பித்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தல், மாநில நிர்வாகிகள், மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம், பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளோடு பிற நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…