வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றன என செல்லூர் ராஜு பேரவையில் பேச்சு.
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்ற அன்றே தினமே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முக ஸ்டாலின். அதில், மாநகரில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…