#Alert : அடுத்த 2 மணி நேரத்திற்க்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்க்கு 11 மாவட்டங்களிளில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்க்கு 11 மாவட்டங்களிளில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்