இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இதனால் பொது இடங்களில் மக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய ,மாநிலஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மொடக்குறிச்சியில் உள்ள ஒரு மது கடையில் கோடுகள் போட்டு நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் இந்த கோடுகளின் வழியே சென்று மது வாங்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடுக்கும் இடையில் ஓரு மீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…