சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும்!

சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியால் நேற்று விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையில் விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025