750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் அமையயுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகின்றது.இந்த மருத்துவமனையில் 750 நோயாளிகள் பெற படுக்கை வசதிகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தினமும் 1, 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை பெறலாம்.இந்த மருத்துவமனையில் கண், தோல் மற்றும் மகப்பேறு மருத்துவம் என 11 வகையான சிறப்பு மருத்துவம் ஏற்படுத்தப்படும். அதே போல் இதயநோய், சிறுநீரக நோய், பிளாஸ்டிக் சர்ஜரி என 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…