மதுரை மாவட்டம் கே .புதுப்பட்டியில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது அதன் படி பிரதமர் மோடி மதுரை வந்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில்மதுரை-கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான தமிழக அரசு சமர்பித்துள்ள திட்ட அறிக்கை குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு ஒன்றை அளித்து இருந்தார்.
இந்த மனு குறித்து விபரம் அளித்துள்ளது அதில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை குறித்து எந்த ஒரு தகவலும் தமிழக அரசு சார்பில் இன்னும் சமர்ப்பிக்க படவில்லை என்று அதன் முலம் தெரியவந்துள்ளது.
இதனால் மதுரை – கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்னும் சில கால தாமதம் ஆகும் என்று தெரிகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…