மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாக இருந்துள்ளது. அதேபோல தான் வங்கி கடன் அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்.
திமுகவில் கூட்டணி தொடரும். மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் எடுப்பார் என கூறினார்.
அப்போது, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு ஸ்டாலினுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. திமுகவின் “பி” டீம் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும் என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் கேட்டபோது, திமுகவிற்கு எந்த பி டீம் தேவையில்லை. அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…