சென்னை ஆவடியில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள பொக்கிஷங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கலைபண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்த காலத்திலும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிற்கு அதிமுக அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை தவறாக புரிந்துள்ளார். தமிழகத்தில் தற்போது 39,000 கோவில்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக காலத்தில் கோவில்களை சரியாக கவனிக்காமல் இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் கூடுதலாக கவனம் செலுத்தி புராதன சின்னங்களை பாதுகாத்து வருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…