அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அபராத தொகையை ரூ.33 லட்சத்தில் ரூ. 7.5 லட்சத்தை ஜூலை 31-க்குள் செலுத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…