தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என ஓபிஎஸ் பேட்டி.
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் இயக்கமாகதான் அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். தொண்டர்களின் கையில் வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக. தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், ஆளுநரை திரும்ப பெற திமுக கூட்டணி வலியுறுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…