மத்திய அமைச்சரவையில் முழு தகுதியுடைய கட்சியாகிய அதிமுக இடம்பெற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான முழு தகுதி உடைய கட்சி அதிமுக தான் எனவும், தன்னைப் பொறுத்த வரையில் சென்ற முறையே அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டு போனாலும் இந்த முறை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் எனும் எண்ணம் எனக்கு இருக்கிறது எனவும், அதற்கான முழுத்தகுதியும் உடைய பெரிய தோழமைகள் கொண்ட கட்சியாக அதிமுக விளங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…