அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது -கனிமொழி

Published by
Venu

சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது  என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையில் ,சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் ரீதியாக முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஆனால் இதற்கு இடையில்  ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

107 மீட்டருக்கு சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட்! வீரர்கள் கொடுத்த ரியாக்சன்!

107 மீட்டருக்கு சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட்! வீரர்கள் கொடுத்த ரியாக்சன்!

பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய…

20 mins ago

தீபாவளி ஸ்பெஷல்..! பேக்கரி சுவையில் ஜாங்கிரி செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கம் இதோ..!

சென்னை -ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…

1 hour ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 19 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு…

1 hour ago

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அன்பு பரிசு! என்ன தெரியுமா?

திருவண்ணாமலை : இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர்…

2 hours ago

கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்! வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து பாராட்டு!

சென்னை : ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள் வெளியானால் அந்த படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய தவறியது இல்லை என்றே சொல்லலாம்.…

2 hours ago

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு…

3 hours ago