தமிழகத்தின் அனைத்து துறையிலும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை, மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய முதல்வர், தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர் என்றும் அதிமுக வேட்பாளர் அமைதியான பண்பாளர் என கூறினார். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என விமர்சனம் செய்தார்.
மேலும், திமுகவினர் அபகரித்த 14,000 ஏக்கர் நிலங்களை மீட்டுக் கொடுத்தது அதிமுக, ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் இந்தியாவிற்கு முன் உதாரணம் என கூறினார். தமிழகத்தின் அனைத்து துறையிலும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது. தமிழகத்தில் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகும் என கூறினார்.
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…