இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரியகுளம் இடைதேர்தலில் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாத, கட்சி பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளர் முருகனை மாற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. காரணம் என்னவென்றால் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் முருகன் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல், சென்னையிலிருந்து தேனி வந்த ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் வந்திருந்தார். ஆனால், பெரியகுளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் வரவில்லை.
இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…