மதுரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி முடிந்துவிடும் என சிலர் எண்ணிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். இதை பொறுக்க முடியாமல் திமுக உட்பட எதிர்கட்சிகள் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக விமர்ச்சித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…