இன்று திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்து வருகிறது.
இனியும் இதே நிலைப்பாடே தொடரும், தமிழகத்தில் எப்போதும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தலைமையிலே கூட்டணி அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருவாரூரில் இதே கேள்வியை காலையில் கேட்கப்பட்டபோது இன்னும் தேர்தலுக்கு 7 மாதம் இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி பற்றியும் , தலைமை பற்றியும் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பித்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…