பண மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதனை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான அன்புநாதனை ரூ.6 கோடி பண மோசடி புகாரில் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்திவேலூரை சேர்ந்த எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
எலெக்ட்ரோக் கடை உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து கரூர் அடுத்து வெள்ளியணை பகுதியில் அன்புநாதன் கைது செய்யப்பட்டார். அரவங்குறிச்சி தேர்தலின்போது அன்புநாதன் வீட்டில் வருமான வரி சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2016-ல் அன்புநாதன் தொடர்புடைய இடங்களில் சொத்து ஆவணங்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…