ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்.இவரை ஆதரித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…