வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னை அசோக் நகரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவலை திறம்பட எதிர்கொண்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பின் சென்னை குடிநீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் தான் எனவும், தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…