இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திமுக அரசு குரல் கொடுத்து வருகிறது. திமுக மட்டுமல்லாது, பிற அரசியல் கட்சியினரும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மு.கே.ஸ்டாலின் தான் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள். எஞ்சிய நாட்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் அதிமுக அரசுக்கு இவ்வளவு அவசரமா? இந்தி திணிப்பை நிறுத்தவில்லை எனில், இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். எச்சரிக்கை!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…