தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு காரணம் முந்தைய அதிமுக அரசு கட்டுப்படுத்த தவறியதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடிய பணியை துவக்கி வைப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்றிருந்தார். பின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தீவிர ஊரடங்கிற்கு பலன் கிடைக்க துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தேவை இருக்குமானால் முழு ஊரடங்கு நீக்கப்படும் எனவும் கூறியுள்ள அவர், தற்பொழுது ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் தான் இரண்டாம் அலை தற்பொழுது ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலையை முற்றிலும் ஒழித்து திமுக அரசு வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…