கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து வரி மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும்போது பிரபாகரனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால், அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், சொத்து வரி உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …