இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதலமைச்சர் மீது அதிமுக புகார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது தலைமையை தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் முத்தலைமைச்சர் பேசியது விதிமீறல் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்த நிலையில் இந்ததிய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக்க சார்பில் இன்பதுரை புகார் அளித்துள்ளார். மகளிருக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே அறிவித்த திட்டம். இது குறித்து பேசியது தேர்தல் விதி மீறல் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…