மக்களவை மற்றும் சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்பரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சோளிங்கர் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளனர்.
சோளிங்கர் தொகுதியில் ஜி .சம்பத் 16,056 வாக்கு வித்தியாசத்திலும் , நிலக்கோட்டை தொகுதியில் எஸ்.தேன்மொழி 20,675 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.
சோளிங்கர் தொகுதி :
அதிமுக | 1,03,545 |
திமுக | 87,489 |
வித்தியாசம் | 16,056 |
நிலக்கோட்டை தொகுதி :
அதிமுக | 90,982 |
திமுக | 70,307 |
வித்தியாசம் | 20,675 |
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…