சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தேர்தல் அலுவலகத்தில், அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனு பரிசீலினை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள், பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. அப்போது, வேட்புமனுவில் உரிய தகவல் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை முறையாக காட்டவில்லை என சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், வருமானவரி தொடர்பான ஆவணங்களில் விளக்கம் கேட்டு, சைதை துரைசாமி மனு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…